அதன்படி, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ படைத்தளம் அமைந்துள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஈரானின் ஏவுகணை , டிரோன்கள் மத்திய கிழக்கில் உள்ள சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன் , ஜோர்டான் போன்ற நாடுகளை தாக்கியுள்ளன. இந்த தாக்குதலில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
