ஈரானிய மக்கள் ஒன்றுபட்டு ஈரானிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தெழுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்,” என்று அவர் அரேபிய மொழி காணொளி அறிக்கையில் தெரிவித்துள்ளார் அத்துடன், “இது ஒரு தலைமுறைக்கு ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு.”என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“
உதவி வந்துவிட்டது வீதிகளில் இறங்குங்கள்
விரைவில் உங்கள் தருணம் வரும்,” என்று அவர் கூறுகிறார், “உங்கள் வாழ்க்கையை கசக்கும் பயங்கர ஆட்சியை வீழ்த்துவதற்கான வேலையை முடிக்க வீதிகளில் இறங்கி உங்கள் மக்களுடன் போராட வேண்டிய தருணம் வரும்.”

“உதவி வந்துவிட்டது,” என்று நெதன்யாகு ஆங்கிலத்தில் கூறுகிறார், ஆட்சியைக் கவிழ்ப்பதில் படைகளுடன் இணையுமாறு ஈரானியர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

