• Login
Saturday, February 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மீண்டும் போர் பதற்றம்… ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
மீண்டும் போர் பதற்றம்… ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 28, 2026 3:31 PM IST

ஈரான் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் (AP Photo)
ஈரான் மீது தாக்குதல் (AP Photo)

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க ஈரானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஏற்கனவே ஈரான் தங்களது அணு சக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிட வேண்டும் என்று கூறி கடந்த ஜூன் மாதத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 12 நாட்களுக்கு இந்த தாக்குதல் தொடர்ந்தது. இரு நாடுகளும் மாறி மாறி வான்வழி தாக்குதல் நடத்தின. இந்நிலையில் தற்போது டெஹ்ரான் மீது அமெரிக்க மற்றும் ஈரான் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் உச்ச தலைவர் அயோதல்லாஹ் அலி கமினேனியின் அலுவலகம் அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தெஹ்ரானில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Feb 28, 2026 12:19 PM IST

Read More

Previous Post

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – போதிய கையிருப்பு உள்ளதாக உறுதி – Sri Lanka Tamil News

Next Post

இலங்கை 2019 ஈஸ்டர் தாக்குதல்: உளவுத்துறை முன்னாள் தலைவர் கைது | Makkal Osai

Next Post
இலங்கை 2019 ஈஸ்டர் தாக்குதல்: உளவுத்துறை முன்னாள் தலைவர் கைது | Makkal Osai

இலங்கை 2019 ஈஸ்டர் தாக்குதல்: உளவுத்துறை முன்னாள் தலைவர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin