• Login
Saturday, February 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

துபாய், அபுதாபியை விட்டு மக்கள் வெளியேற ஈரான் எச்சரிக்கை… உலக நாடுகள் அச்சம் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
துபாய், அபுதாபியை விட்டு மக்கள் வெளியேற ஈரான் எச்சரிக்கை… உலக நாடுகள் அச்சம் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 28, 2026 7:58 PM IST

இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், துபாய், அபுதாபி மக்கள் வெளியேற எச்சரிக்கை; பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து பஹ்ரைன், கத்தார் மீது தாக்குதல் நடத்திய ஈரான் துபாய், அபுதாபியை விட்டு மக்கள் வெளியேறுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது உலக நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அணு ஆயுதங்கள் தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க ஈரானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஏற்கனவே ஈரான் தங்களது அணு சக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிட வேண்டும் என்று கூறி கடந்த ஜூன் மாதத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 12 நாட்களுக்கு இந்த தாக்குதல் தொடர்ந்தது. இரு நாடுகளும் மாறி மாறி வான்வழி தாக்குதல் நடத்தின. இந்நிலையில் தற்போது டெஹ்ரான் மீது அமெரிக்க மற்றும் ஈரான் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் உச்ச தலைவர் அயோதல்லாஹ் அலி கமினேனியின் அலுவலகம் அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தெஹ்ரானில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. ஈரான் அதிபர் மாளிகை உட்பட கிழக்கு மற்றும் மேற்கு தெஹ்ரானில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து தங்கள் வான்பகுதியை ஈரான் மூடியது. தங்கள் நாட்டின் மீதான அச்சுறுத்தல்களை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலையடுத்து இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் மீண்டும் அணு ஆயுத தயாரிப்பை தொடங்குவதில் தீவிரம் கட்டியதால், அதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென அறிவுறத்தப்பட்டுள்ளது. அதேப்போன்று அமெரிக்கா கடற்படை தளங்களை குறிவைத்து வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ப ஹ்ரைன் மற்றும் கத்தாரி் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகளை ஈரான் தொடர்ந்து வீசி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துபாய் மற்றும் அபுதாபியில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்த சத்தம் தொடர்ந்து கேட்டு வருகிறது. துபாய் மற்றும் அபுதாபி மக்கள் வெளியேற ஈரான் எச்சரித்துளுத்தால் உலக நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. துபாய், கத்தார், அபுதாபி, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்களது வான்வழி பரப்புகளை மூடியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ரஞ்சி சாம்பியன் ஜம்மு காஷ்மீர் வீரர்களுக்கு அரசு வேலை மற்றும் மெகா பரிசு.. அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் | கிரிக்கெட் செய்திகள்

Next Post

இந்தியாவில் மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் மாற்றம்

Next Post
இந்தியாவில் மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் மாற்றம்

இந்தியாவில் மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin