Last Updated:
நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க இருக்கிறார்.
நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2026, பிப்ரவரி 27, “உள்ளுக்குள் வலிமை” என்ற கருப்பொருளைக் கொண்டு நடந்துவருகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க இருக்கிறார்.
அவர், தனது உரையில் வேகமாக மாறிவரும் உலகளாவிய ஒழுங்கில் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கான திட்டம், பொருளாதார உந்துதல் மற்றும் மூலோபாய முன்னுரிமைகள் குறித்து பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


