• Login
Saturday, February 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

செங்கோட்டை, கோயில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்.. மத்திய உளவுத்துறை எச்சரிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 21, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
செங்கோட்டை, கோயில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்.. மத்திய உளவுத்துறை எச்சரிக்கை! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 21, 2026 5:34 PM IST

மத்திய உளவுத்துறை, டெல்லி செங்கோட்டை மற்றும் சாந்தினி சவுக் கோயில்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Rapid Read
செங்கோட்டை, கோயில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்
செங்கோட்டை, கோயில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

டெல்லியில் உள்ள செங்கோட்டை, கோயில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுப் பிரசித்திபெற்ற செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கண்காணிப்பின் கீழ் இவை தொடர்ந்து உள்ளதாகவும், அதன்படி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதால் கோயிலும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மசூதி ஒன்றில் கடந்த 6-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பழிக்கு பழியாக இந்தத் தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

First Published :

Feb 21, 2026 11:00 AM IST

Read More

Previous Post

டர்ம்பின் ஒற்றை வார்த்தை.! ஈரானை இலக்கு வைத்து காத்திருக்கும் அமெரிக்க படைகள்

Next Post

சென்னை சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்? சி.எஸ்.கே. CEO அளித்த பதில்

Next Post
சென்னை சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்? சி.எஸ்.கே. CEO அளித்த பதில்

சென்னை சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்? சி.எஸ்.கே. CEO அளித்த பதில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin