• Login
Saturday, February 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிலாங்கூருக்கு RM11.47 மில்லியன் நன்கொடை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 21, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சிலாங்கூருக்கு RM11.47 மில்லியன் நன்கொடை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஷா ஆலம், பிப்ரவரி 21, 2026:

சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷரபுதீன் இத்ரிஸ் ஷா அவர்கள், இன்று நடைபெற்ற நோன்பு திறப்பு மற்றும் ஹரி ராயா உதவி வழங்கும் விழாவில், ஆறு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மொத்தம் RM11.47 மில்லியன் மதிப்பிலான வணிக நன்கொடை (Business Zakat) பங்களிப்புகளைப் பெற்றுக்கொண்டார்.

சுல்தான் சாலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷா மசூதியில் நடைபெற்ற இந்த விழாவில், சிலாங்கூர் இளவரசி தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மற்றும் சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் Kumpulan Perangsang Selangor Berhad: RM3.46 மில்லியன், Rafulin Sdn Bhd: RM2.45 மில்லியன், Kumpulan Worldwide Holdings Berhad: RM2 மில்லியன், Bank Islam Malaysia Berhad: RM1.26 மில்லியன். MBI Selangor: RM1.21 மில்லியன் மற்றும் Central Spectrum (M) Sdn Bhd: RM1.09 மில்லியன், ஆகியோரும் நன்கொடை வழங்கினர்.

கூடுதலாக, கிளினிக் மாதா வக்ஃப் சிலாங்கூர், பப்ளிக் இஸ்லாமிய வங்கி மற்றும் ஷா ஆலம் மாநகராட்சி (MBSA) ஆகியவற்றிலிருந்து கார்ப்பரேட் வக்ஃப் (Corporate Waqf) பங்களிப்புகளையும் சுல்தான் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவின் போது, சுல்தான் அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஏழைகள் மற்றும் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் (Mualaf) என மொத்தம் 501 பயனாளிகளுக்கு தலா ஒரு குறிப்பிட்ட தொகையை ஹரி ராயா உதவியாக வழங்கினார். இதற்காக மொத்தம் RM250,500 நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநிலச் செயலாளர் மற்றும் முக்கியச் சமயத் தலைவர்கள் கலந்துகொண்டனர். சுல்தான் அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து நோன்பு திறந்து, மக்ரிப், இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகளிலும் பங்கேற்றார்.



Read More

Previous Post

18 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம்! மார்ச் மாதம் முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை – Sri Lanka Tamil News

Next Post

மாந்திரீக செயலில் ஈடுபட்டதாக கூறி 2 மாத குழந்தையுடன் இளம் பெண் தீவைத்து கொலை – Sri Lanka Tamil News

Next Post
மாந்திரீக செயலில் ஈடுபட்டதாக கூறி 2 மாத குழந்தையுடன் இளம் பெண் தீவைத்து கொலை – Sri Lanka Tamil News

மாந்திரீக செயலில் ஈடுபட்டதாக கூறி 2 மாத குழந்தையுடன் இளம் பெண் தீவைத்து கொலை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin