• Login
Thursday, February 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

RoboDog | சீன ரோபோ நாய்; சர்ச்சையான டெல்லி ஏ.ஐ. மாநாடு! பல்கலைக்கழத்தை வெளியேற சொன்ன அதிகாரிகள் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
RoboDog | சீன ரோபோ நாய்; சர்ச்சையான டெல்லி ஏ.ஐ. மாநாடு! பல்கலைக்கழத்தை வெளியேற சொன்ன அதிகாரிகள் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 18, 2026 3:17 PM IST

கல்கோடியாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் நேஹா சிங், ரோபோவை தாங்கள் தயாரித்ததாகக் கூறவில்லை என்றும் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

News18
News18

சீன தயாரிப்பான ரோபோவை, தங்கள் மாணவர்கள் உருவாக்கிய உள்நாட்டு கண்டுபிடிப்பு எனத் தவறாகச் சித்தரித்ததாக கால்கோடியாஸ் பல்கலைக்கழகம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச ஏஐ மாநாட்டின் இரண்டாம் நாளில் உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கோடியாஸ் பல்கலைக்கழகம் ரோபோ நாய் ஒன்றை காட்சிப்படுத்தியது.

இந்த வீடியோ அதிகம் கவனம் பெற்ற நிலையில், மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது சீனாவைச் சேர்ந்த Unitree Go2 என்ற ரோபோ என்பதை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினர்.

ஒரு வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை இந்தியக் கண்டுபிடிப்பாகக் காட்டி முதலீடுகளை ஈர்க்க முயன்றதாக கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, மாநாட்டின் கண்காட்சி அரங்கை காலி செய்து வெளியேறுமாறு கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீதான இந்த எதிர்மறைப் பிரச்சாரம் மாணவர்களின் மன உறுதியைக் குலைப்பதாகத் தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

சட்டத்தரணியின் கொலைக்கு பின்னர் சந்தேகநபர்கள் செய்துள்ள காரியம்

Next Post

அலுவலக நேரங்களில் அனைவருக்கும் சேவை கிடைப்பதை உறுதி செய்வதற்காக தினசரி வரிசை வரம்புகளை நீக்கும் ஜேபிஜே | Makkal Osai

Next Post
அலுவலக நேரங்களில் அனைவருக்கும் சேவை கிடைப்பதை உறுதி செய்வதற்காக தினசரி வரிசை வரம்புகளை நீக்கும் ஜேபிஜே | Makkal Osai

அலுவலக நேரங்களில் அனைவருக்கும் சேவை கிடைப்பதை உறுதி செய்வதற்காக தினசரி வரிசை வரம்புகளை நீக்கும் ஜேபிஜே | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin