• Login
Tuesday, February 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா உடனான படுதோல்வி எதிரொலி.. சீனியர் வீரர்கள் ஓய்வுபெற முன்னாள் வீரர் வலியுறுத்தல்.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 16, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்தியா உடனான படுதோல்வி எதிரொலி.. சீனியர் வீரர்கள் ஓய்வுபெற முன்னாள் வீரர் வலியுறுத்தல்.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 16, 2026 3:30 PM IST

இந்தியா போன்ற வலிமையான அணிகளை எதிர்கொள்ளும் போது, பழைய பாணியிலான ஆட்டம் செல்லுபடியாகாது

News18
News18

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில் அந்த அணியின் சீனியர் வீரர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது யூசுப் வலியுறுத்தியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு  இடையிலான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை எளிதாக வென்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 175 ரன்கள் குவித்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்த பாகிஸ்தான் 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் கூறியதாவது- பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஷதாப் கான் ஆகிய மூவரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.

Read More

Previous Post

“சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கக் கூடாது..” உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆதரவு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு… வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்! | வணிகச் செய்திகள்

Next Post
நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு… வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்! | வணிகச் செய்திகள்

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு... வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin