• Login
Saturday, February 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வங்கதேசத்தில் பிஎன்பி வசமான அதிகாரம்.. இந்தியா உடனான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குமா? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
வங்கதேசத்தில் பிஎன்பி வசமான அதிகாரம்.. இந்தியா உடனான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குமா? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 14, 2026 5:28 PM IST

பிஎன்பி முன்னெடுக்கும் ‘பங்களாதேஷ் ஃபர்ஸ்ட்’ கொள்கை வெற்றி பெற வேண்டுமானால், அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அத்தியாவசியமானது.

News18
News18

வங்கதேசத்தில் பிப்ரவரி 13, 2026 அன்று நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், வங்கதேச தேசியவாத கட்சி (BNP) நாடாளுமன்றத்தில் பெருவாரியான இடங்களை வென்று மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் சமீபத்தில் நாடு திரும்பிய நிலையில், அவரே அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 மாணவர் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால், இது அந்நாட்டின் ஜனநாயக வரலாற்றில் மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவுடன் விரிசல் ஏற்பட்ட உறவைச் சீரமைக்கும் விதமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாரிக் ரஹ்மானுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுள்ளார்.

மேலும் ஒரு முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என்று உறுதியளித்துள்ளார். கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது, பிஎன்பி கட்சியின் முந்தைய ஆட்சிக்காலங்கள் இந்தியாவுக்குச் சவாலானதாகவே இருந்துள்ளன. குறிப்பாக 2001-2006 காலகட்டத்தில் பிஎன்பி – ஜமாத் கூட்டணி ஆட்சியின் போது, இந்தியாவின் வடகிழக்கு ஆயுதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்தது, எல்லைப் பிரச்னைகள் மற்றும் பாகிஸ்தானுடனான நெருக்கம் போன்றவை இரு நாடுகளுக்கும் இடையே பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தின.

இருப்பினும், தற்போதைய சூழலில் பிஎன்பி பெற்றுள்ள வெற்றி, அந்நாட்டில் நிலவிய தீவிரவாத சக்திகளின் செல்வாக்கை ஓரளவுக்கு மட்டுப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் ராஜதந்திரச் சரிவை நிலைப்படுத்துவதற்கான ஒரு “மறுதொடக்கப் புள்ளியாக” அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பது மற்றும் அவரை நாடுகடத்தக் கோரும் வங்கதேசத்தின் கோரிக்கை போன்ற விவகாரங்கள் இன்னும் பதற்றத்தை நீட்டிக்கச் செய்தாலும், பொருளாதாரத் தேவைகள் இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் என்று நம்பப்படுகிறது.

பிஎன்பி முன்னெடுக்கும் ‘பங்களாதேஷ் ஃபர்ஸ்ட்’ கொள்கை வெற்றி பெற வேண்டுமானால், அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அத்தியாவசியமானது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

வங்கதேசத்தில் பிஎன்பி வசமான அதிகாரம்.. இந்தியா உறவில் உறவில் புதிய அத்தியாயம் தொடங்குமா?

Read More

Previous Post

இரண்டாம் காலாண்டிற்கு 13.56% மின்கட்டண உயர்வு கோரி இலங்கை மின்சார சபை முன்மொழிவு – Sri Lanka Tamil News

Next Post

பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நோ ஓமர் | Makkal Osai

Next Post
பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நோ ஓமர் | Makkal Osai

பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நோ ஓமர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin