பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடி காலத்தை நீடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நாளை மறுநாள் (15) காலாவதியாகவிருந்தது.
பின்னர், எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை அவற்றின் செல்லுபடி காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
காலணி வவுச்சர்
2026 ஆம் ஆண்டில், பிரிவேனாக்கள் மற்றும் சீலமாதாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள், பொது மற்றும் திருச்சபை மாணவர்களுக்கு ரூ. 3000.00 மதிப்புள்ள காலணி வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சசு நடவடிக்கை எடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |

