
எஸ்.கீதபொன்கலன்
திருகோணமலை டச்பே கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானம் அமைத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட 4 தேரர்கள் மற்றும் 6 பொதுமக்கள் ஆகிய 10 பேருக்கும் திருகோணமலை குற்றவியல் மேல் நீதிமன்றம் புதன்கிழமை (11) அன்று பிணை வழங்கியது.

