• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘உயர்தர ரப்பர் பேட்-களை பயன்படுத்துகிறார்கள்’ – இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்து இலங்கை வீரர் சர்ச்சை கருத்து | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 10, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
‘உயர்தர ரப்பர் பேட்-களை பயன்படுத்துகிறார்கள்’ – இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்து இலங்கை வீரர் சர்ச்சை கருத்து | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 10, 2026 9:05 PM IST

பேட்களில் ஒரு அடுக்கு ரப்பர் ஒட்டப்பட்டிருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பனுகா ராஜபக்சே
பனுகா ராஜபக்சே

உயர் தர ரப்பர் பேட்டுகளை இந்திய வீரர்கள் பயன்படுத்துவதாகவும், இது மற்ற நாட்டு பேட்ஸ்மேன்களின் பேட்டுகளை விட வித்தியாசமானது என்றும் இலங்கை அணியின் பேட்ஸ்மேன பனுகா ராஜபக்சே சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

2026 டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை வீரர் பனுகா ராஜபக்சே இந்திய வீரர்களின் பேட்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்கள் மற்ற வீரர்கள் பயன்படுத்துவதை விட மிகவும் தரம் வாய்ந்தவை என்றும், அந்த பேட்களில் ஒரு அடுக்கு ரப்பர் ஒட்டப்பட்டிருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“மற்ற வீரர்களுக்குக் கிடைக்கும் சிறந்த பேட்களை விட இந்திய வீரர்களின் பேட்கள் மிகவும் உயர்ந்தவை. பணத்தைக் கொடுத்தாலும் அந்தத் தரத்திலான பேட்களை மற்றவர்களால் வாங்க முடியாது; இந்த வித்தியாசம் அனைத்து வீரர்களுக்கும் தெரியும்” என அவர் நியூஸ்வைர் என்ற செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

Previous Post

சாதி பெயரை குறிப்பிட்டு ஆவேசமாக பேசிய இளம்பெண்.. வைரல் வீடியோவால் இணையத்தில் வலுத்த எதிர்ப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ரயில் பயணிகளே அலர்ட்.. இனி இந்த செயலியில் மட்டுமே டிக்கெட் பதிவு.. மார்ச் 1 முதல் UTS செயலி இயங்காது! | வணிகம் போட்டோகேலரி

Next Post
ரயில் பயணிகளே அலர்ட்.. இனி இந்த செயலியில் மட்டுமே டிக்கெட் பதிவு.. மார்ச் 1 முதல் UTS செயலி இயங்காது! | வணிகம் போட்டோகேலரி

ரயில் பயணிகளே அலர்ட்.. இனி இந்த செயலியில் மட்டுமே டிக்கெட் பதிவு.. மார்ச் 1 முதல் UTS செயலி இயங்காது! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin