• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நிறுவப்படும் இலங்கையின் முதல் குரங்குகள் தடுப்பு மையம்!

GenevaTimes by GenevaTimes
February 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நிறுவப்படும் இலங்கையின் முதல் குரங்குகள் தடுப்பு மையம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாத்தளை மாவட்டத்தில் உள்ள களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் நாட்டின் முதல் குரங்குகள் தடுப்பு மையமொன்றை நிர்மாணிப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நீர், உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட மையத்தை நிர்மாணிக்க 150 ஹெக்டேர் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிதி ஒதுக்கீடு

அதன்படி, குறித்த தடுப்பு மையத்தை நிர்மாணிக்க வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் பரிந்துரைத்துள்ள நிலையில், அதற்காக மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

மலேசியா உட்பட பல நாடுகளில் இதுபோன்ற தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி சமத் லக்ஷ்மன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதனை நிர்மாணிப்பதற்காக ரூ. 283.87 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை உணவு

அதிக சேதங்களை ஏற்படுத்தும் குரங்குகளை பிடித்து தடுப்பு மையத்தில் விடவும், இனப்பெருக்க வீதத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Image Credit: iStock

மேலும், பிடிக்கப்படும் குரங்குகள் மீண்டும் சுற்றுச்சூழலுக்குள் தப்பிச் செல்லாத வகையில் மையம் பாதுகாப்பாக கட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் இயற்கை உணவு போதுமானது என்றும், தேவைப்பட்டால், வெளியில் இருந்து உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… 

Read More

Previous Post

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? – பட்டியலிட்ட ஜெய்ராம் ரமேஷ் | Makkal Osai

Next Post

T20 World Cup | இந்தியாவிற்கு எதிரான போட்டி.. பாகிஸ்தான் முக்கிய முடிவு | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
T20 World Cup | இந்தியாவிற்கு எதிரான போட்டி.. பாகிஸ்தான் முக்கிய முடிவு | Sports News (விளையாட்டு செய்திகள்)

T20 World Cup | இந்தியாவிற்கு எதிரான போட்டி.. பாகிஸ்தான் முக்கிய முடிவு | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin