• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“உடனடியாக நாடு திரும்ப வேண்டும்” – பிரஜ்வலுக்கு எச்சரிக்கை விடுத்த தேவகவுடா! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 24, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
“உடனடியாக நாடு திரும்ப வேண்டும்” – பிரஜ்வலுக்கு எச்சரிக்கை விடுத்த தேவகவுடா! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாலியல் புகார் வழக்கில் சிக்கியதால் வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாக இருக்கும் பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்பி, காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரஜ்வலுக்கு, தேவகவுடா வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், உடனடியாக நாடு திரும்பி வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தனது கோபத்திற்கு பிரஜ்வல் ஆளாக நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் புகார் தொடர்பான வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும், ஆனால், தனது எச்சரிக்கையை மீறினால் குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவது உறுதி என்றும் தேவகவுடா எச்சரித்துள்ளார்.

விளம்பரம்

பிரஜ்வல் மீதான வழக்கு விசாரணையில், தங்கள் குடும்பத்திடம் இருந்தோ, தன்னிடம் இருந்தோ எந்தவித தலையீடும் இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள தேவகவுடா, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே தனது எண்ணம் என தெளிவுபடுத்தி உள்ளார்.

மேலும் படிக்க:
வங்கதேச எம்.பி. இந்தியாவில் படுகொலை… துண்டுதுண்டாக வெட்டி வீசிய கொடூரம்!

கடந்த 60 ஆண்டுகளாக தனது அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்துவரும் மக்களின் நன்மதிப்பை மீண்டும் பெறுவதே இப்போதைய தேவை என சுட்டிக்காட்டியுள்ள தேவகவுடா, உயிருடன் இருக்கும்வரை தன்னை ஆதரித்த மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

’உலக பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு’

Next Post

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி எடுபடுமா? – சேப்பாக்கத்தில் ராஜஸ்தானுடன் இன்று மோதல் | SRH vs RR will face in chepauk today

Next Post
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி எடுபடுமா? – சேப்பாக்கத்தில் ராஜஸ்தானுடன் இன்று மோதல் | SRH vs RR will face in chepauk today

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி எடுபடுமா? - சேப்பாக்கத்தில் ராஜஸ்தானுடன் இன்று மோதல் | SRH vs RR will face in chepauk today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin