• Login
Wednesday, February 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘இந்தியாவின் சட்டவிதிகளை பின்பற்ற முடியவில்லை என்றால்..’ மெட்டா நிறுவனம் மீது உச்சநீதிமன்றம் காட்டம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 3, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
‘இந்தியாவின் சட்டவிதிகளை பின்பற்ற முடியவில்லை என்றால்..’ மெட்டா நிறுவனம் மீது உச்சநீதிமன்றம் காட்டம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 03, 2026 9:23 PM IST

மெட்டா நிறுவனம் இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உச்சநீதிமன்றம் கண்டனம்; வாட்ஸ் ஆப்பின் தனியுரிமை விவகாரம் தீவிரம்.

Rapid Read
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இந்தியாவின் சட்டவிதிகளை பின்பற்ற முடியவில்லை என்றால் நாட்டில் இருந்து வெளியேறுமாறு வாட்ஸ் ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டாவை உச்சநீதிமன்றம் காட்டமாக கண்டித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு பயனர்களின் தனியுரிமை விதிகளை மீறியதாக கூறி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு சிசிஐ என்ற ஒழுங்குமுறை ஆணையம் 213 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இதனை தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்த நிலையில், மெட்டா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது. இவ்வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒரு தகவலை கூட திருடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய தலைமை நீதிபதி, நாட்டின் சட்டத்திட்டங்களுடன் விளையாடக்கூடாது என்று காட்டமாக தெரிவித்தார். தகவல் பரிமாற்ற சந்தையில், மற்ற நிறுவனங்களுக்கு உரிய வாய்ப்பளிக்காமல், வாட்ஸ் ஆப் ஆதிக்கம் நிறைந்த செயலியாக மாறி விட்டது என்று குற்றம் சாட்டிய தலைமை நீதிபதி, ஒரு மருத்துவர் வாட்ஸ் ஆப்பில் தனக்கு பரிந்துரைத்த மருந்தின் விளம்பரத்தை உடனடியாக மற்ற தளங்களில் பார்க்க முடிவதாக குறிப்பிட்டார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

‘இந்தியாவின் சட்டவிதிகளை பின்பற்ற முடியவில்லை என்றால்..’ மெட்டா நிறுவனம் மீது உச்சநீதிமன்றம் காட்டம்

Read More

Previous Post

மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிகளுக்கு சீனா தடை – பாதுகாப்பு கவலைகள் காரணம் – Sri Lanka Tamil News

Next Post

இந்தியாவுடனான மேட்ச்சை தவிர்த்தால் அதிக இழப்பு ஏற்படும்.. பாக். கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post
இந்தியாவுடனான மேட்ச்சை தவிர்த்தால் அதிக இழப்பு ஏற்படும்.. பாக். கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை.. | கிரிக்கெட் செய்திகள்

இந்தியாவுடனான மேட்ச்சை தவிர்த்தால் அதிக இழப்பு ஏற்படும்.. பாக். கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை.. | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin