• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழ் நாட்டில் சிக்கிய இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஆபத்தான பொருள்!

GenevaTimes by GenevaTimes
February 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழ் நாட்டில் சிக்கிய இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஆபத்தான பொருள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ்நாட்டின் ராமநாதபுரம் காவல்துறையினர் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த தயாராக வைக்கப்பட்டிருந்த 194 கிலோகிராம் கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர்.

97 மூட்டைகளில் பொதி செய்யப்பட்டிருந்த கஞ்சா, ஒரு ரகசிய தகவலின் பேரில் ECR கடற்கரை சாலையில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது, வாகனத்தையும் 40 வயதுடைய ஓட்டுநரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் நாட்டில் சிக்கிய இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஆபத்தான பொருள்! | Cannabis Ready To Smuggled To Sri Lanka Discovered


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைகளுக்காக ராமநாதபுரம் போதைப்பொருள் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



இந்த போதைப்பொருளுடன் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மேலும் ஒரு வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை | Makkal Osai

Next Post

தாவாவ் தீ விபத்து: 310 பேர் வெளியேற்றம் – ‘தீ பேரிடர் பகுதியாக’ அறிவிப்பு! | Makkal Osai

Next Post
தாவாவ் தீ விபத்து: 310 பேர் வெளியேற்றம் – ‘தீ பேரிடர் பகுதியாக’ அறிவிப்பு! | Makkal Osai

தாவாவ் தீ விபத்து: 310 பேர் வெளியேற்றம் - 'தீ பேரிடர் பகுதியாக' அறிவிப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin