• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஃபைனலுக்கு இந்தியா வந்தா என்ன செய்வீங்க… பாகிஸ்தானுக்கு கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர் | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 2, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஃபைனலுக்கு இந்தியா வந்தா என்ன செய்வீங்க… பாகிஸ்தானுக்கு கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர் | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 02, 2026 1:28 PM IST

பாகிஸ்தான் அரசு T20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுத்தது; ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருக்கிறது.

Ind vs Pak
Ind vs Pak

டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை விவகாரத்தில் நீண்டகால தாக்கத்தை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியான முடிவெடுக்கும் என நம்புவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. வங்கதேசத்திற்கு ஆதரவாக, இந்தியாவிற்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த சூழலில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்புக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐசிசி, டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதே ஐ.சி.சி.யின் முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ளது. தேசிய கொள்கை சார்ந்த விஷயங்களில் அந்தந்த அரசுகளின் நிலைப்பாட்டை மதிப்பதாகக் கூறியுள்ள ஐசிசி, அதேவேளையில் பாகிஸ்தான் அரசின் முடிவு ரசிகர்களின் நலன் சார்ந்ததாக இல்லை எனத் தெரிவித்துள்ளது.

மறுபுறம், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி திட்டமிட்டபடி இலங்கை சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டால் பாகிஸ்தான் விளையாட மறுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை பாகிஸ்தான் இப்போட்டியில் பங்கேற்காவிட்டால் இந்திய அணிக்கு விளையாடாமலேயே இரண்டு புள்ளிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

Tamilmirror Online || திருமலை புத்தர் சிலை விவகாரம்: 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Next Post

குழப்பமான எதிர்க்கட்சிக்குள் மீண்டும் கூட்டணியா? திருமண விழாவில் ரணில் – சஜித் சந்திப்பு – Sri Lanka Tamil News

Next Post
குழப்பமான எதிர்க்கட்சிக்குள் மீண்டும் கூட்டணியா? திருமண விழாவில் ரணில் – சஜித் சந்திப்பு – Sri Lanka Tamil News

குழப்பமான எதிர்க்கட்சிக்குள் மீண்டும் கூட்டணியா? திருமண விழாவில் ரணில் – சஜித் சந்திப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin