• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Union Budget | ஆதிச்சநல்லூர் முதல் பொதிகை வரை.. பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன? | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 1, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Union Budget | ஆதிச்சநல்லூர் முதல் பொதிகை வரை.. பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன? | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 01, 2026 1:22 PM IST

மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அது என்னென்ன?.

News18
News18

தமிழ்நாட்டில் அரிய வகை கனிம வழித்தட திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதன்படி, அரிய வகை கனிம உற்பத்திக்காக 7 ஆயிரத்து 280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிய வகை கனிமங்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இதற்காக தாது வளம் மிக்க ஒடிசா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரிய வகை கனிம வழித்தடம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சென்னை – பெங்களூரு, சென்னை – ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களில் அதிவேக ரயில் வழித்தடத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உள்ள தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் பறவைகள் காட்சி மையம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

தமிழ் செய்திகள்/வணிகம்/

Union Budget | ஆதிச்சநல்லூர் முதல் பொதிகை வரை.. பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன?

Read More

Previous Post

உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர்… ஆனால் ஒரு டி20 போட்டி மட்டுமே விளையாடிய இந்திய வீரர்! – யார்? | T20 World Cup

Next Post

சட்டவிரோதக் குடியேறிகள் 10 பேருக்குத் தண்டனை: பாசிர் மாஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Next Post
சட்டவிரோதக் குடியேறிகள் 10 பேருக்குத் தண்டனை: பாசிர் மாஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

சட்டவிரோதக் குடியேறிகள் 10 பேருக்குத் தண்டனை: பாசிர் மாஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin