• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவின் பட்ஜெட்டை முதன் முதலில் தாக்கல் செய்தவர் யார் தெரியுமா? பிரிட்டிஷ் காலத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வு… | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இந்தியாவின் பட்ஜெட்டை முதன் முதலில் தாக்கல் செய்தவர் யார் தெரியுமா? பிரிட்டிஷ் காலத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வு… | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 29, 2026 8:22 PM IST

இந்தியாவில் இன்று நாம் காணும் பட்ஜெட் முறைக்கு 160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு.

News18
News18

மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் தாக்கலின் ஒரு பகுதியாக இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதன்படி 2027 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி 7.2 சதவீதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டின்போது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரை மகிழ்விக்கும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடைமுறைகள் ஒருபக்கம் நடந்தாலும், பட்ஜெட் குறித்த சுவாரசிய தகவல்களை அறிந்து கொள்வதில் நெட்டிசன்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் பிரிட்டிஷ் காலத்தின்போது தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவில் இன்று நாம் காணும் பட்ஜெட் முறைக்கு 160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தால் பிரிட்டிஷ் இந்தியாவின் பொருளாதாரம் நிலைகுலைந்தது. அந்தப் பொருளாதாரச் சரிவைச் சரிசெய்ய, விக்டோரியா மகாராணியால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர் தான் ஜேம்ஸ் வில்சன்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
தமிழ் செய்திகள்/வணிகம்/

இந்தியாவின் பட்ஜெட்டை முதன் முதலில் தாக்கல் செய்தவர் யார் தெரியுமா? பிரிட்டிஷ் காலத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வு…

Read More

Previous Post

பெண் போலீஸ் கமாண்டோ கொலை… தம்பெல்ஸ் மூலம் தாக்கிய காதல் கணவன்… வரதட்சணை கொடுமையால் பறிபோன உயிர்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஊழல் குற்றச்சாட்டில் இரண்டு DOE அதிகாரிகளை MACC கைது செய்தது – Malaysiakini

Next Post
ஊழல் குற்றச்சாட்டில் இரண்டு DOE அதிகாரிகளை MACC கைது செய்தது – Malaysiakini

ஊழல் குற்றச்சாட்டில் இரண்டு DOE அதிகாரிகளை MACC கைது செய்தது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin