• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சோசியல் மீடியாவுக்கு அடிமையாகும் இளைய தலைமுறையினர்.. மெட்டா, யூடியூப் நிறுவனங்களிடம் விசாரணை..! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
சோசியல் மீடியாவுக்கு அடிமையாகும் இளைய தலைமுறையினர்.. மெட்டா, யூடியூப் நிறுவனங்களிடம் விசாரணை..! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 28, 2026 3:22 PM IST

சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி இருப்பது தொடர்பான வழக்கில் மெட்டா, யூடியூப் நிறுவனங்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

Rapid Read
News18
News18

அமெரிக்காவில் இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி இருப்பது தொடர்பான வழக்கில் மெட்டா, யூடியூப் நிறுவனங்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சர்வதேச அளவில் வயது வித்தியாசமின்றி சமூக வலைதள பயன்பாட்டிற்கு அடிமையாக வருகின்றனர். இந்நிலையில், கலிபோர்னியாவை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் இது தொடர்பாக கலிபோர்னியா நீதிமன்றத்தை நாடினார்.  சமூகவலைதளங்களின் கவர வைக்கும் வடிவமைப்பால் அவற்றுக்கு தாம் அடிமையாகிவிட்டதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவற்றை அதிகமாக பயன்படுத்தியதால் மன அழுத்தத்திற்கு ஆளானதோடு, தற்கொலை செய்துக்கொள்ள தூண்டும் அளவுக்கு பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த மனு தொடர்பாக விரைவில் சமூக வலைதள நிறுவனங்களிடம் நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

அதன்படி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டாவின் சிஇஓ மார்க் ஜுக்கர்பர்க் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தெரிகிறது. மனுதாரரின் மனரீதியான பிரச்சனைகளுக்கு தங்கள் நிறுவனத்தின் செயலிகள் காரணமல்ல என அவர் வாதிட உள்ளதாக தெரிகிறது. இதேபோல் டிக்டாக்,, யூடியூப் நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

சோசியல் மீடியாவுக்கு அடிமையாகும் இளைய தலைமுறையினர்.. மெட்டா, யூடியூப் நிறுவனங்களிடம் விசாரணை..!

Read More

Previous Post

Gold Rate | மீண்டும் மீண்டும் அதிரடி காட்டும் தங்கத்தின் விலை…! அதிருப்தியில் நகைப்பிரியர்கள்…

Next Post

2027 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை பிப்ரவரி 15 முதல் மார்ச் 31 வரை நடைபெறும் – Malaysiakini

Next Post
2027 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை பிப்ரவரி 15 முதல் மார்ச் 31 வரை நடைபெறும் – Malaysiakini

2027 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை பிப்ரவரி 15 முதல் மார்ச் 31 வரை நடைபெறும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin