• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தனுஷ் படத்துக்கு எதிராக ரூ.84 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 20, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தனுஷ் படத்துக்கு எதிராக ரூ.84 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தி திரைப்பட இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ராஞ்சனா’. இதை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தனது யெல்லோ மீடியா சார்பில் தயாரித்திருந்தார், ஆனந்த் எல்.ராய்.

இதன் தொடர்ச்சியாக தனுஷ், கீர்த்தி சனோன் நடிப்பில் ‘தேரே இஸ்க் மே’ என்ற படத்தை இயக்கிய அவர், கடந்த ஆண்டு இப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில் ஆனந்த் எல். ராய் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் மீது ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ரூ.84 கோடி இழப்பீடு கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

அம்மனுவில், ‘ராஞ்சனா’ படத்தின் கதை, கதாபாத்திரங்கள் ‘தேரே இஷ்க் மே’ படத்தில் காப்பியடிக்கப்பட்டுள்ளன. ‘ராஞ்சனா’வின் வர்த்தக முத்திரை தலைப்பு, டேக்லைன் மற்றும் காட்சி கூறுகளுடன் வேண்டுமென்றே அப்படத்தின் நல்லெண்ணத்தைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

அந்தப் படத்தின் விளம்பரங்கள், டிரெய்லர் மற்றும் புரமோஷனில் எந்த அனுமதியும் இல்லாமல் ‘ராஞ்சனா’ படம் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.84 கோடி இழப்பீடு தர வேண்டும்” என்று கூறியுள்ளது. இதற்கு ஆதாரமாகப் படத்தின் போஸ்டர், டீஸர், நேர்காணல் கிளிப்ஸ்களை ஈராஸ் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.



Read More

Previous Post

கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையும் புதன்: பிப்ரவரியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வருமானத்தில் பெரிய முன்னேற்றம்! – Sri Lanka Tamil News

Next Post

மாறும் இன்றைய வானிலை…! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Next Post
மாறும் இன்றைய வானிலை…! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

மாறும் இன்றைய வானிலை...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin