• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சீனா: பிரிட்டிஷ் மருந்துக் கம்பனிக்கு அபராதம், அதிகாரிகளுக்கு சிறை

GenevaTimes by GenevaTimes
March 3, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
சீனா: பிரிட்டிஷ் மருந்துக் கம்பனிக்கு அபராதம், அதிகாரிகளுக்கு சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


19 செப்டெம்பர் 2014

மருத்துவர்களுக்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

மருத்துவர்களுக்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு

சீன நீதிமன்றம் ஒன்று பிரிட்டிஷ் மருந்துக் கம்பனி ஒன்றுக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, சுமார் அரை பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.

மருத்துவர்களுக்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்தக் குற்றச்சாட்டில் க்ளாஸ்கோஸ்மைத்கிளைன் (GlaxoSmithKline) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் சிலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு-நாள் வழக்கு விசாரணை ஒன்றின் முடிவில், க்ளாஸ்கோஸ்மைத்கிளைன் மருந்துக் கம்பனியின் முன்னாள் சீன தலைமை அதிகாரி மார்க் ரீய்லி மற்றும் சில அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நடக்கும் தமது வர்த்தக நடவடிக்கைகளில் உள்ள பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக க்ளாஸ்கோஸ்மைத்கிளைன் நிறுவனம் கூறியுள்ளது.

க்ளாஸ்கோஸ்மைத்கிளைன் தயாரிப்புகளை வாங்குவதை தூண்டுவதற்காக பணமும் சொத்துக்களும் லஞ்சமாக வழங்க முன்வந்ததாக அந்த நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

Read More

Previous Post

சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ் நேரடி விமான சேவை

Next Post

சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,497 ஆக அதிகரிப்பு | Makkal Osai

Next Post
சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,497 ஆக அதிகரிப்பு | Makkal Osai

சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,497 ஆக அதிகரிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin