• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘அடிமட்ட மக்களின் குரலுக்காகப் பதவியைத் துறக்கிறேன்’; அக்மால் சாலே ராஜினாமா!

GenevaTimes by GenevaTimes
January 15, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
‘அடிமட்ட மக்களின் குரலுக்காகப் பதவியைத் துறக்கிறேன்’; அக்மால் சாலே ராஜினாமா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலாக்கா மாநிலத்தின் கிராமப்புற மேம்பாடு, வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆட்சிக் குழு (Exco) உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக டாக்டர் அக்மால் சாலே அதிரடியாக அறிவித்துள்ளார்.

இவரது ராஜினாமா அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும்.

நேற்று (ஜனவரி 15, 2026) கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTC) நடைபெற்ற 2025 அம்னோ இளைஞர் அணி பொதுச் சபையில் தனது கொள்கை உரையை ஆற்றும்போது, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மலாக்கா ஆட்சிக் குழுவில் இருந்து விலகினாலும், அம்னோ இளைஞர் அணித் தலைவர் பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பார்.

அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஜசெகவுடன் (DAP) இணைந்து செயல்படுவதில் கொண்டுள்ள அதிருப்தியைப் பிரதிபலிக்கும் வகையிலேயே தான் இந்த முடிவை எடுத்ததாகக் கூறிய அவர், “பதவியை விடக் கொள்கையும், கண்ணியமுமே முக்கியம்” என்று அவர் வலியுறுத்தினார்.

ஆட்சிக் குழு உறுப்பினராக இருப்பதால் பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் ஊதியம் கிடைத்தாலும், மக்களின் கவலைகளுக்கு முன்னுரிமை அளித்து அதைத் துறக்கத் துணிந்ததாகத் தெரிவித்தார்.

இனி ஆட்சிக் குழுவில் இல்லாததால், நாடு முழுவதும் உள்ள அம்னோ இளைஞர் பிரிவினரை ஒருங்கிணைத்து, கட்சியின் கொள்கைகளுக்காகத் தீவிரமாகப் போராடப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.

The post ‘அடிமட்ட மக்களின் குரலுக்காகப் பதவியைத் துறக்கிறேன்’; அக்மால் சாலே ராஜினாமா! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

’மன்னார் விண்ட்ஸ்கேப்’ ஜனாதிபதியால் திறந்து வைப்பு

Next Post

ஈரான் போராட்டக்காரர்கள் மீது வன்முறை: 18 அதிகாரிகள் மீது அதிரடித் தடைகளை விதித்த அமெரிக்கா

Next Post
ஈரான் போராட்டக்காரர்கள் மீது வன்முறை: 18 அதிகாரிகள் மீது அதிரடித் தடைகளை விதித்த அமெரிக்கா

ஈரான் போராட்டக்காரர்கள் மீது வன்முறை: 18 அதிகாரிகள் மீது அதிரடித் தடைகளை விதித்த அமெரிக்கா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin