• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால கொடுப்பனவு! வெளியானது சுற்றறிக்கை

GenevaTimes by GenevaTimes
January 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால கொடுப்பனவு! வெளியானது சுற்றறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முற்பணத் தொகையை ரூ.15,000/- ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அமைச்சரவை அனுமதி


அரசாங்க அதிகாரிகளுக்கு பண்டிகைக் கால முற்பணங்களை வழங்குவது தொடர்பான நிறுவனக் குறியீட்டின் விதிகளின்படி, தைப்பொங்கல், ரமலான், சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நிகழ்வுகளுக்கும், புனித யாத்திரைகளுக்கும் (ஸ்ரீபாத யாத்திரை மற்றும் ஹஜ் யாத்திரை போன்றவை) ஒரு அதிகாரி தற்போது ரூ.10,000/- முன்பணத்தைப் பெற முடியும்.

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால கொடுப்பனவு! வெளியானது சுற்றறிக்கை | Circular For Increasing The Govt Holiday Allowance



வட்டி இல்லாமல் அல்லது தேவைப்பட்டால் முன்னதாக 08 மாதாந்திர தவணைகளில் மேற்படி முற்பணத்தை வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



அதன்படி, 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மேற்படி பண்டிகைக் கால முற்பணத் தொகையை ரூ.15,000/- ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்ட நிலையில் அமைச்சு அதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… 

Read More

Previous Post

இன்னும் 35 ஆண்டுகளில் நமது நிலைப்பாடு என்ன?

Next Post

டிஜிட்டல் அரெஸ்ட் போர்வையில் வீடியோ கால்.. அச்சுறுத்தும் ஆன்லைன் மோசடி கும்பல்… சைபர் க்ரைம் எச்சரிக்கை! | இந்தியா

Next Post
டிஜிட்டல் அரெஸ்ட் போர்வையில் வீடியோ கால்.. அச்சுறுத்தும் ஆன்லைன் மோசடி கும்பல்… சைபர் க்ரைம் எச்சரிக்கை! | இந்தியா

டிஜிட்டல் அரெஸ்ட் போர்வையில் வீடியோ கால்.. அச்சுறுத்தும் ஆன்லைன் மோசடி கும்பல்... சைபர் க்ரைம் எச்சரிக்கை! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin