• Login
Wednesday, January 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆன்லைன் வணிகத்தில் நூதன மோசடி.. மத்திய அரசு எச்சரிக்கை! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆன்லைன் வணிகத்தில் நூதன மோசடி.. மத்திய அரசு எச்சரிக்கை! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 13, 2026 3:54 PM IST

மத்திய அரசு பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் பெயரில் 21, 61, 67 தொடங்கும் எண்கள் மூலம் சைபர் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

Rapid Read
கோப்பு படம்
கோப்பு படம்

பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் பெயர்களில் சைபர் குற்றவாளிகள் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் விழிப்புடன் இருந்தாலும், சைபர் குற்றவாளிகள் நாள்தோறும் புது புது யுக்திகளை கையாண்டு பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் பெயர்களில் நூதன முறை ஒன்றை சைபர் குற்றவாளிகள் கையாள்வதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, “நீங்கள் ஆர்டர் செய்த பொருளை பெறுவதற்கு, இந்த எண்ணை தொடர்புக் கொள்ளுங்கள் என்று செல்போன்களுக்கு சைபர் குற்றவாளிகள் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். அந்த செல்போன் எண்கள் 21, 61, 67 என்று தொடங்குவதாக எச்சரித்துள்ள மத்திய அரசு, இந்த எண்கதொடர்பு கொண்டால், இணைய வசதி இல்லாத போதும் செல்போன்கள் ஹேக் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

எனவே, 21,61, 67 என்று தொடங்கும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஒரு வேளை நீங்கள் தொடர்பு கொண்ட நபர், உங்கள் அழைப்பை வேறு ஒருவருக்கு மாற்றுவதை அறிந்தால், உடனடியாக உள்ளீடு செய்ய வேண்டிய எண் மற்றும் குறியீடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், சைபர் குற்றங்கள் குறித்து, பிரத்யேக தொலைபேசி எண் மற்றும் இணையதளம் வாயிலாக புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

Previous Post

வெனிசுலா மீதான சர்வதேச நோட்டமிடல் அரசியலில் அமெரிக்காவின் சதுரங்க தந்திரம்

Next Post

டி20 மேட்ச்சில் ஆமை வேகத்தில் பேட்டிங்.. பாகிஸ்தான் வீரரை ரிட்டர்ட் அவுட் செய்த மெல்போர்ன் அணி..  | விளையாட்டு

Next Post
டி20 மேட்ச்சில் ஆமை வேகத்தில் பேட்டிங்.. பாகிஸ்தான் வீரரை ரிட்டர்ட் அவுட் செய்த மெல்போர்ன் அணி..  | விளையாட்டு

டி20 மேட்ச்சில் ஆமை வேகத்தில் பேட்டிங்.. பாகிஸ்தான் வீரரை ரிட்டர்ட் அவுட் செய்த மெல்போர்ன் அணி..  | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin