• Login
Tuesday, January 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குழந்தை பிறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு நடந்த சோகம்.. பரிதாபமாக பலியான ராணுவ வீரர் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
குழந்தை பிறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு நடந்த சோகம்.. பரிதாபமாக பலியான ராணுவ வீரர் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 12, 2026 10:16 PM IST

தனது மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊர் வந்த ராணுவ வீரர் குழந்தை பிறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

News18
News18

தனது குழந்தை பிறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு, ஸ்ட்ரெச்சரில் அவரது மனைவி அஞ்சலி செலுத்தியது அனைவரையும் கண்கலங்க செய்தது.

மகாராஷ்டிரா மாநிலம் சதாராவைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ், தனது மனைவியின் பிரசவ காலத்திற்காக விடுப்பு எடுத்து வந்துள்ளார்.

பிரசவத்திற்காக அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பைக்கில் சென்ற ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

மறைந்த பிரமோத்தின் உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து ஸ்ட்ரெச்சரில் அழைத்து வரப்பட்ட அவரது மனைவி, தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

பிறந்து 8 மணி நேரமான பச்சிளங் குழந்தையும், தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கொண்டு வரப்பட்டு பிரியாவிடை கொடுத்தது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.

First Published :

Jan 12, 2026 10:16 PM IST

Read More

Previous Post

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Next Post

“நான் ஏற விரும்பிய ஏணி இதுவல்ல” – ரூ.2.7 கோடி சம்பள வேலையை உதறிதள்ளிய இளைஞர் |”This is not the ladder I wanted to climb” – A young man rejects a job offer with a salary of Rs. 2.7 crore.

Next Post
“நான் ஏற விரும்பிய ஏணி இதுவல்ல” – ரூ.2.7 கோடி சம்பள வேலையை உதறிதள்ளிய இளைஞர் |”This is not the ladder I wanted to climb” – A young man rejects a job offer with a salary of Rs. 2.7 crore.

``நான் ஏற விரும்பிய ஏணி இதுவல்ல" - ரூ.2.7 கோடி சம்பள வேலையை உதறிதள்ளிய இளைஞர் |"This is not the ladder I wanted to climb" - A young man rejects a job offer with a salary of Rs. 2.7 crore.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin