• Login
Saturday, January 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“உலகக்கோப்பை தொடரில் விளையாட எங்கள் அணி இந்தியாவுக்கு வராது” – வங்கதேச அரசு திட்டவட்டமான அறிவிப்பு! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
January 8, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“உலகக்கோப்பை தொடரில் விளையாட எங்கள் அணி இந்தியாவுக்கு வராது” – வங்கதேச அரசு திட்டவட்டமான அறிவிப்பு! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 08, 2026 4:24 PM IST

இந்தியாவில் விளையாட மறுத்தால், அந்தப் போட்டிகளுக்கான புள்ளிகளை வங்கதேசம் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

வங்கதேச அணி
வங்கதேச அணி

அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மற்றும் அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்ட சூழலில் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க பிசிசிஐ உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஐசிசியிடம் வங்கதேசம் முறையிட்டது.

அதாவது, இந்தியா மற்றும் இலங்கையில் போட்டி நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி வங்கதேசம் விளையாடும் ஆட்டத்தை இலங்கையில் மட்டும் நடத்துமாறு வலியுறுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஐசிசி, அட்டவணைப்படி வங்கதேசம் இந்தியா வந்து விளையாடவில்லை என்றால், அந்த போட்டியில் தோற்றதாக கருதி புள்ளிகள் எதிரணிக்கு வழங்கப்படும் என எச்சரித்தது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்காக நாட்டின் கவுரவத்தை விலையாக கொடுக்க முடியாது என வங்கதேச விளையாட்டுத்துறை அமைச்சர் ஆசிஃப் நஸ்ருல் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டு வீரர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது எனக்கூறியுள்ள வங்கதேசம், தங்களுக்கான போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் விளையாட மறுத்தால், அந்தப் போட்டிகளுக்கான புள்ளிகளை வங்கதேசம் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

Read More

Previous Post

Tamilmirror Online || ஆடைத் தொழிற்சாலையில் திடீர் தீ பரவல்

Next Post

இந்தியா, சீனா மீது 500% வரி? – அமெரிக்காவின் அடுத்த அதிரடி|Trump’s New Shock Plan: 500% Tax on Russian Oil Buyers

Next Post
இந்தியா, சீனா மீது 500% வரி? – அமெரிக்காவின் அடுத்த அதிரடி|Trump’s New Shock Plan: 500% Tax on Russian Oil Buyers

இந்தியா, சீனா மீது 500% வரி? - அமெரிக்காவின் அடுத்த அதிரடி|Trump’s New Shock Plan: 500% Tax on Russian Oil Buyers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin