• Login
Tuesday, February 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

GenevaTimes by GenevaTimes
January 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





சிறிலங்கன் ஏர்லைன்ஸின் கடனை மறுசீரமைப்பு செய்யும் பணியை இந்த மாதம் முடிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சர் ஜனிதா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.



தேசிய விமான நிறுவனத்தின் தற்போதைய கடன்கள் காரணமாக, தனியார் துறையுடன் எந்த வகையான கூட்டாண்மையையும் நாடுவது சாத்தியமில்லை என்று அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய கடன் 


“எங்களிடம் மிகப்பெரிய கடன் உள்ளது. முழு விமானக் குழுவும் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான கடன்களுடன் விமான நிறுவனத்தை யார் வாங்குவார்கள்,” என்று அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு | Govt To Srilankan Airlines Debt Restructuring


எவ்வாறாயினும், கடன் மறுசீரமைப்பு முடிந்ததும் விமான நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.


கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு நிறுவனத்தை லாபகரமாக இயக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சி கட்டணங்கள் அதிகரிப்பு – ஜன.1 முதல் அமல்!

Next Post

“என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம்” – இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை! | இந்தியா

Next Post
“என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம்” – இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை! | இந்தியா

“என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம்” - இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin