• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்கா: `பைடனின் வளர்ப்பு நாயைச் சுட்டுக் கொல்ல வேண்டும்!’ – ஆளுநர் பேச்சும் கிளம்பிய எதிர்ப்பும் | US Politician Who Killed Her Pets Says Biden’s Dog Should Be Shot Down

GenevaTimes by GenevaTimes
May 22, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்கா: `பைடனின் வளர்ப்பு நாயைச் சுட்டுக் கொல்ல வேண்டும்!’ – ஆளுநர் பேச்சும் கிளம்பிய எதிர்ப்பும் | US Politician Who Killed Her Pets Says Biden’s Dog Should Be Shot Down
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என தெற்கு டகோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோம் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் ஜோ பைடன் வளர்ந்துவரும், இரண்டு வயதான ஜெர்மன் ஷெப்பர்டு நாய், இதுவரை வளர்ப்பு நாய் கமேண்டர், பைடனின் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 24 பேரைக் கடித்துள்ளதாகப் புகார் எழுந்தது. மேலும், பலரும் அந்த நாய் மீதான அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியதையடுத்து, கடந்தாண்டு அக்டோபரில் வெள்ளை மாளிகை மைதானத்திலிருந்து அந்த நாய் இடமாற்றப்பட்டதாக உயரதிகாரிகளிடமிருந்து அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் வெற்றி பெற்றால், துணை அதிபராக்கப்படுவார் எனப் பேசப்படும் தெற்கு டகோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோம், வெளியிட்ட இத்தகைய அறிவிப்பிற்கு வெள்ளை மாளிகையிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.  கிறிஸ்டி நோம், “என்னுடைய ஒரு வயதுடைய வளர்ப்பு நாய் மற்றவர்களை கடித்ததால், அதைச் சுட்டுக் கொன்றுவிட்டேன்” எனப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

நாய் நாய்

நாய்
கோப்புப் படம்

அதை பலரும் விமர்சித்த நிலையில், “ஜோ பைடனின் நாய் இதுவரை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 24 பேரைக் கடித்துள்ளது, அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பியதோடு, இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்திய நாய் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆளுநர் கிறிஸ்டி நோம் தனது `நோ கோயிங் பேக்” என்கிற புத்தகத்தில், “2025-ல் நான் துணை ஜனாதிபதியாகப் பெறுப்பேற்ற முதல் நாளில் என்னென்ன செய்வேன் என்கிற பட்டியல் ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறேன். அதில் நான் செய்யும் முதல் காரியம் ஜோ பைடனின் நாய் வெள்ளை மாளிகை மைதானத்தில் எங்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திவிட்டு, அதனை முதலில் சுட்டுக் கொல்ல உத்தரவிடுவேன்.

Read More

Previous Post

ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை – நகை பிரியர்கள் அதிர்ச்சி!

Next Post

Ibu sedang solat dipukul guna pisau dan sepana oleh anak amok | Makkal Osai

Next Post
Ibu sedang solat dipukul guna pisau dan sepana oleh anak amok | Makkal Osai

Ibu sedang solat dipukul guna pisau dan sepana oleh anak amok | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin