• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“போராடுபவர்களை சுட்டு வீழ்த்தினால் அமெரிக்கா தலையிடும்” – ஈரானுக்கு எதிரான அதிபர் டிரம்ப் எச்சரிக்கை | உலகம்

GenevaTimes by GenevaTimes
January 3, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
“போராடுபவர்களை சுட்டு வீழ்த்தினால் அமெரிக்கா தலையிடும்” – ஈரானுக்கு எதிரான அதிபர் டிரம்ப் எச்சரிக்கை | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 03, 2026 8:49 PM IST

டிரம்பின் மிரட்டல் சட்டவிரோதமானது என்றும் இதனை ஐ.நா. அவை கண்டிக்க வேண்டும் என்றும் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

கமேனி - ட்ரம்ப்
கமேனி – ட்ரம்ப்

ஈரானில் அரசுக்கு எதிராக அமைதியாகப் போராடுபவர்களை சுட்டு வீழ்த்தினால் அமெரிக்கா தலையிடும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயிலான மோதல்களில் வன்முறை வெடித்துள்ளன. கோம் நகரில் ஏற்பட்ட வன்முறையில் அங்குள்ள தெருக்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அசாதாரண சூழல் நிலவியது. இதுவரை வன்முறை சம்பவத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஈரானில் அமைதியான முறையில் போராடுபவர்களை அரசு சுட்டுக் கொன்றால், அவர்களை காப்பாற்ற அமெரிக்கா முன்வரும் என்றும் தாங்கள் தாக்குதலுக்குத் தயார் நிலையில் இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்.

அதேநேரம், டிரம்பின் மிரட்டல் சட்டவிரோதமானது என்றும் இதனை ஐ.நா. அவை கண்டிக்க வேண்டும் என்றும் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா தங்களை தாக்கினால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று ஐ.நா. அவைக்கு ஈரான் கடிதம் எழுதியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

“போராடுபவர்களை சுட்டு வீழ்த்தினால் அமெரிக்கா தலையிடும்” – ஈரானுக்கு எதிரான அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

Read More

Previous Post

14 வயது மகன் படுகொலை: தந்தை கைது

Next Post

கமுந்திங்கில் பூட்டிய வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி – தீயணைப்புத் துறை அதிரடி நடவடிக்கை | Makkal Osai

Next Post
கமுந்திங்கில் பூட்டிய வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி – தீயணைப்புத் துறை அதிரடி நடவடிக்கை | Makkal Osai

கமுந்திங்கில் பூட்டிய வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி - தீயணைப்புத் துறை அதிரடி நடவடிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin