• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Fast Tag-க்கு KYV நடைமுறை தேவையில்லை – மத்திய அரசு அறிவிப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Fast Tag-க்கு KYV நடைமுறை தேவையில்லை – மத்திய அரசு அறிவிப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 02, 2026 2:22 PM IST

Fast Tag-க்கு KYV நடைமுறை தேவையில்லை என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு. விதி மீறினால் மட்டும் KYV கேட்கப்படும், வாடிக்கையாளர்களுக்கு இலகுவான தீர்வு.

NHAI FASTag reward scheme
NHAI FASTag reward scheme

கார் உரிமையாளர்களின் Fast Tag-க்கு KNOW YOUR VECHILE எனப்படும் KYV நடைமுறை தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாகனம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக KYV என்ற புதிய நடைமுறை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், சுங்கச் சாவடி கட்டணத்திற்கான ஃபாஸ்டேக் சரியான வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும் என்றும் ஒருவரது ஃபாஸ்டேக்கை மற்ற நபர்கள் பயன்படுத்துவது தடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தச் சரிபார்ப்பு மீண்டும் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புகைப்படங்கள், ஆவணங்கள் சமர்ப்பிப்பதில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றின் காரணமாக வாகன உரிமையாளர்கள் பல சிரமங்களை சந்தித்தனர்.

இந்நிலையில், கார் உரிமையாளர்களின் Fast Tag-க்கு KYV நடைமுறை தேவையில்லை என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் வங்கிகள் பாஸ்டேக் வழங்கும் போது KYV நடைமுறையை பின்பற்றத் தேவையில்லை என்றும் விதிகளை மீறும்பட்சத்தில்தான் KYV கேட்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை விளக்கமளித்துள்ளது.

Read More

Previous Post

மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! அடுத்தடுத்து மூன்று மரணங்கள்

Next Post

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி? இதையெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

Next Post
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி? இதையெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி? இதையெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin