• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாளையுடன் நிவாரணப் பணிகளை முடிக்க இலக்கு: வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
December 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாளையுடன் நிவாரணப் பணிகளை முடிக்க இலக்கு: வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு 25,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்ற குடும்பங்களில் 87 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



இந்தநிலையில், டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் கொடுப்பனவு வழங்கும் பணிகளில் சிலவற்றை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொடுப்பனவுகள் 



குறித்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்ற 450,225 குடும்பங்களில் 87.4 வீதம் சதவீதமானோருக்கு தற்போது கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

நாளையுடன் நிவாரணப் பணிகளை முடிக்க இலக்கு: வெளியான அறிவிப்பு | 25000 Relief Allowance For Ditwa Affected People

அத்தோடு பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்ற 216,142 மாணவர்களில் 14.9 வீதம் சதவீதமானோருக்கும் தற்போது கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

விமான டயர் வெடிப்பு: அலோர் ஸ்டார் விமான நிலைய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது | Makkal Osai

Next Post

100 ஆண்டுகள் பழமை.. முடிவுக்கு வரும் இந்தியாவின் பழமையான ரயில் சேவை.. என்ன காரணம் தெரியுமா?

Next Post
100 ஆண்டுகள் பழமை.. முடிவுக்கு வரும் இந்தியாவின் பழமையான ரயில் சேவை.. என்ன காரணம் தெரியுமா?

100 ஆண்டுகள் பழமை.. முடிவுக்கு வரும் இந்தியாவின் பழமையான ரயில் சேவை.. என்ன காரணம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin