இந்த நிலையில், பான் எண் இல்லாவிட்டால், பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வங்கிக் கணக்கு தொடங்குதல், வருமான வரி தாக்கல், பங்குச் சந்தை பரிவர்த்தனை உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.


