• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஒடிசாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது!

GenevaTimes by GenevaTimes
December 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஒடிசாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் நர்சிப்பட்டினத்திலிருந்து தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு ஷிலவதி ரக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நாதாவரம் காவல்துறையினரால் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஆந்திரா-ஒடிசா எல்லையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட முதலாவது தடவை இதுவே என இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதுடன் 28 வயதான அவர் பெங்களூரு வழியாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

பெண் சந்தேகநபர்



குறித்த பெண் சந்தேகநபர் ஒடிசாவிலிருந்து கஞ்சா போதைப்பொருள் தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு வழங்குவதற்காக நர்சிப்பட்டினத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்ததாகவும், தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக பெங்களூரு மற்றும் கோயம்புத்தூரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து ஒரு வலையமைப்பை நிறுவியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒடிசாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது! | Eight People Arrested For Smuggling Cannabis


தமிழ்நாட்டைச் சேர்ந்த கடத்தல்காரர்களுடனான தொடர்புகளைப் பயன்படுத்தி குறித்த கும்பல் இலங்கைக்கு கஞ்சா போதைப்பொருளை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சிறிய பொதிகளில் கஞ்சாவை விற்பனை செய்து வந்தமையும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read More

Previous Post

தொலைபேசி மோசடியில் 300,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக இழந்த மூதாட்டி

Next Post

1MDB தண்டனையை எதிர்த்து மன்னிப்பு கோர அல்லது மேல்முறையீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார் நஜிப் – Malaysiakini

Next Post
1MDB தண்டனையை எதிர்த்து மன்னிப்பு கோர அல்லது மேல்முறையீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார் நஜிப் – Malaysiakini

1MDB தண்டனையை எதிர்த்து மன்னிப்பு கோர அல்லது மேல்முறையீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார் நஜிப் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin