• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“மக்களின் உரிமைகளை மோடி அரசு நசுக்குகிறது” – மல்லிகார்ஜுன கார்கே சாடல் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 28, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“மக்களின் உரிமைகளை மோடி அரசு நசுக்குகிறது” – மல்லிகார்ஜுன கார்கே சாடல் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 28, 2025 5:50 PM IST

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியையும், அவரது தலைமையிலான அரசையும் விமர்சித்தார்.

News18
News18

மக்களின் உரிமைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நசுக்கி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார்.

1885-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் 140ஆவது நிறுவன நாள், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி கட்சித் தலைமை பொறுப்பை வகித்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மக்களின் உரிமைகள் பாதுகாப்பை அதிகரித்ததாகவும், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் மற்றும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நேர்மாறாக செயல்படுவதாகவும் சாடினார்.

இதனிடையே, காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்ததாகவும், ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் வெறுப்புணர்வையும், அநீதியையும் பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

அவசரகால நிலை நீடிப்பு

Next Post

தொலைபேசி மோசடியில் 300,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக இழந்த மூதாட்டி

Next Post
தொலைபேசி மோசடியில் 300,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக இழந்த மூதாட்டி

தொலைபேசி மோசடியில் 300,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக இழந்த மூதாட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin