• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சட்டத்திற்கு புறம்பாக நிதியை பயன்படுத்திய அரசியல்வாதிகள்!

GenevaTimes by GenevaTimes
December 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சட்டத்திற்கு புறம்பாக நிதியை பயன்படுத்திய அரசியல்வாதிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜனாதிபதி நிதியம் கடந்த காலங்களில் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் 56 பேருக்கு சட்டத்திற்கு புறம்பாக 130 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மருத்துவ உதவியாக வழங்கியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்பப் படிவம், மாதாந்திர வருமான வரம்பு, பிரதேச செயலாளரின் அறிக்கை, நிதி சொத்துக்கள் மற்றும் மருத்துவ உதவி வரம்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இவ்வாறு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி உதவி


குறித்த நிதி உதவி கொடுப்பனவுகள் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சட்டத்திற்கு புறம்பாக நிதியை பயன்படுத்திய அரசியல்வாதிகள்! | Members Of Parliament Misused Presidential Fund


மேலும், ஜனாதிபதி நிதியிலிருந்து கடன்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லாவிட்டாலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மருத்துவ உதவி வழங்கப்பட்டதாகவும், இந்தத் தொகை மீள வசூலிக்கப்படவில்லை எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது.


முன்னாள் பிரதமர் ஒருவருக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக சட்டத்தின் விதிகளுக்கு புறம்பாக சுமார் 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.



குறித்த 3 கோடி ரூபாயில் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை மீட்பு அடிப்படையில் வழங்கப்பட்ட போதிலும், அந்தத் தொகை வசூலிக்கப்படவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தை ஏற்படுத்திய 19 வயது இளைஞர் பலி | Makkal Osai

Next Post

வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 11 லட்சம் பெயர்கள் நீக்கம் : அஸ்ஸாமில் ஷாக்! | இந்தியா

Next Post
வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 11 லட்சம் பெயர்கள் நீக்கம் : அஸ்ஸாமில் ஷாக்! | இந்தியா

வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 11 லட்சம் பெயர்கள் நீக்கம் : அஸ்ஸாமில் ஷாக்! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin