• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கிரிக்கெட் களத்தில் அதிரடி காட்டும் வைபவ் சூர்யவன்ஷிக்கு விருது வழங்கி கௌரவிப்பு! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
கிரிக்கெட் களத்தில் அதிரடி காட்டும் வைபவ் சூர்யவன்ஷிக்கு விருது வழங்கி கௌரவிப்பு! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 26, 2025 10:11 PM IST

கிரிக்கெட் களத்தில் அதிரடி காட்டி வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

கிரிக்கெட் களத்தில் அதிரடி காட்டி வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

தேசிய அளவில் கலை, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட 5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரதம மத்திரியின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

அந்த வகையில் பிகாரை சேர்ந்த 14 வயதான கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷிக்கு விருது வழங்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவத்தினருக்கு பால், மோர் உள்ளிட்டவற்றை விநியோகித்த பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் ஷவன் சிங்கின் செயலை பாராட்டி அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

#WATCH | Delhi | A ‘Pradhan Mantri Rashtriya Bal Puraskar’ awardee says, “When Operation Sindoor began against Pakistan, soldiers came to our village. I thought I should serve them. I used to take milk, tea, buttermilk, and ice for them daily… I feel great to be awarded. I had… pic.twitter.com/q7Tcfr9ig4


— ANI (@ANI) December 26, 2025

18 மாநிலங்கள் மற்றும் யூனியம் பிரதேசங்களை சேர்ந்த 20 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

First Published :

Dec 26, 2025 10:11 PM IST

Read More

Previous Post

உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்காக ட்ரம்ப்ரபை சந்திக்கும் ஜெலன்ஸ்கி!

Next Post

சபா மாநில மற்றும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் – Malaysiakini

Next Post
சபா மாநில மற்றும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் – Malaysiakini

சபா மாநில மற்றும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin