Last Updated:
கிரிக்கெட் களத்தில் அதிரடி காட்டி வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
கிரிக்கெட் களத்தில் அதிரடி காட்டி வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
தேசிய அளவில் கலை, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட 5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரதம மத்திரியின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
அந்த வகையில் பிகாரை சேர்ந்த 14 வயதான கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷிக்கு விருது வழங்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவத்தினருக்கு பால், மோர் உள்ளிட்டவற்றை விநியோகித்த பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் ஷவன் சிங்கின் செயலை பாராட்டி அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
#WATCH | Delhi | A ‘Pradhan Mantri Rashtriya Bal Puraskar’ awardee says, “When Operation Sindoor began against Pakistan, soldiers came to our village. I thought I should serve them. I used to take milk, tea, buttermilk, and ice for them daily… I feel great to be awarded. I had… pic.twitter.com/q7Tcfr9ig4
— ANI (@ANI) December 26, 2025
18 மாநிலங்கள் மற்றும் யூனியம் பிரதேசங்களை சேர்ந்த 20 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
Dec 26, 2025 10:11 PM IST


