• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

“இது பயங்கரமான அனுபவம்” – நள்ளிரவு சம்பவம் குறித்து உர்பி ஜாவேத் வைரல் பதிவு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 26, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
“இது பயங்கரமான அனுபவம்” – நள்ளிரவு சம்பவம் குறித்து உர்பி ஜாவேத் வைரல் பதிவு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சினிமா மாடலாகவும், ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பிரபலமாகவும் இருக்கும் நடிகை உர்பி ஜாவேத், வித்தியாசமான ஆடைகள் மற்றும் அணிகலன்களால் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவனம் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், அவரது வீட்டில் நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் நுழைய முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது, சில தினங்களுக்கு முன் அதிகாலை 3.30 மணியளவில், அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் அவரது வீட்டு வாசலில் சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து அழைப்பு மணியை அடித்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதே நேரத்தில், மேலும் இரண்டு நபர்கள் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் அச்சமடைந்த உர்பி ஜாவேத் உடனடியாக போலீசாரை அணுகினார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும், மர்ம நபர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து உர்பி ஜாவேத் கூறுகையில், “நள்ளிரவில் தொடர்ந்து மணி அடித்ததால் வெளியே சென்று பார்த்தேன். அப்போது வெளியில் இருந்த நபர் கதவைத் திறந்து உள்ளே அனுப்புமாறு வற்புறுத்தினார். வெளியேறச் சொன்னபோதும் அவர் மறுத்தார். அதனைத் தொடர்ந்து போலீசை அழைத்தேன். போலீசார் வந்தபோதும், அந்த மர்ம நபர்கள் தவறாக நடந்து கொண்டனர். வெளியே செல்லுமாறு கூறியும் அவர்கள் மறுத்தனர். பின்னர் போலீசார் ஒரு வழியாக அவர்களை வெளியேற்றினர்” என்றார்.

மேலும், “அதிகாலை 3 மணிக்கு வீட்டின் வெளியே நின்று, ஒரு பெண்ணை கதவைத் திறக்க சொல்லி விட்டு வெளியேற மறுப்பது மிகவும் பயங்கரமான அனுபவம். பெண்கள் தனியாக இருக்கும் போது இத்தகைய சூழ்நிலைகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

“அமெரிக்காவால் மட்டுமே செய்யக்கூடிய வகையில்” – அமெரிக்க அதிபரின் பெருமிதப் பதிவு |”In a way that only America can do” – The US President’s proud post.

Next Post

3வது டி20: திருவனந்தபுரத்தில் இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இன்று மோதல்

Next Post
3வது டி20: திருவனந்தபுரத்தில் இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இன்று மோதல்

3வது டி20: திருவனந்தபுரத்தில் இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இன்று மோதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin