• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாத்து வருகிறது…” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாத்து வருகிறது…” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 25, 2025 8:42 PM IST

அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாத்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

காங்கிரசால் புறக்கணிக்கப்பட்ட தேசிய சின்னங்களை பாஜக சிறப்பித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், 65 ஏக்கர் பரப்பளவில் 230 கோடி ரூபாய் செலவில் வாஜ்பாய், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா ஆகியோரின் சிலைகளுடன் தேசிய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101ஆவது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவுக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி, இந்த நினைவிடத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார்

முன்னதாக, வாஜ்பாய், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா ஆகியோரின் 65 அடி உயர சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

#WATCH | Uttar Pradesh: Prime Minister Narendra Modi says, “… After independence, a tendency to connect all the good work that took place in India to the same family emerged. Whether it be books, government schemes, government institutions, streets, roads, or squares, it was… pic.twitter.com/FWiXfBWRWy


— ANI (@ANI) December 25, 2025

மேடையில் பேசிய பிரதமர், சுதந்திரத்திற்குப் பின் அனைத்து நற்பெயர்களும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சுற்றியே இருந்ததாக, காங்கிரஸை மறைமுகமாக சாடினார்.

Read More

Previous Post

அமெரிக்காவில் எல்லைக் கொள்கைகளை நோக்கி கனடா? அகதிகளை குறிவைக்கும் புதிய சட்டம்… கடும் விமர்சனம்

Next Post

"14 வயது சிறுவன் To 44 வயது தோனி: IPL-ல் மோதும் இளமையும் அனுபவமும்!"

Next Post
"14 வயது சிறுவன் To 44 வயது தோனி: IPL-ல் மோதும் இளமையும் அனுபவமும்!"

"14 வயது சிறுவன் To 44 வயது தோனி: IPL-ல் மோதும் இளமையும் அனுபவமும்!"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin