• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இது என்ன வகையான நீதி” – உன்னாவ் வன்கொடுமை வழக்கில் ராகுல் காந்தி கேள்வி! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 25, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“இது என்ன வகையான நீதி” – உன்னாவ் வன்கொடுமை வழக்கில் ராகுல் காந்தி கேள்வி! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 25, 2025 7:53 AM IST

கடந்த 2019-ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று முன்தினம் குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

News18
News18

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட விவகாரத்தில், “இது என்ன வகையான நீதி” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் 16 வயதான சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பாஜக எம்.எல்.ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்காரை கைது செய்தனர். தொடர்ந்து பாஜகவில் இருந்து செங்கார் நீக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று முன்தினம் குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமினும் அளித்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும், டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தப் பெண்மணியை, காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்மணியை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் அழைத்து ஆறுதல் கூறினர். அப்போது பெண்மணியின் துயரத்தைக் கேட்டு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கண்ணீர் சிந்தினர்.

அதைத்தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர் இதுபோன்று நடத்தப்படுவது நியாயமானதா என்று வினவியுள்ளார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

Tamilmirror Online || விடுமுறையால் 4 கோடி ரூபாய் மிஞ்சும்

Next Post

கோலி, ரோகித் உட்பட.. ஒரே நாளில் இத்தனை சதங்களா? – விஜய் ஹசாரே டிராபியில் மிரட்டிய இந்திய வீரர்கள்! | விளையாட்டு

Next Post
கோலி, ரோகித் உட்பட.. ஒரே நாளில் இத்தனை சதங்களா? – விஜய் ஹசாரே டிராபியில் மிரட்டிய இந்திய வீரர்கள்! | விளையாட்டு

கோலி, ரோகித் உட்பட.. ஒரே நாளில் இத்தனை சதங்களா? - விஜய் ஹசாரே டிராபியில் மிரட்டிய இந்திய வீரர்கள்! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin