• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ரத்து செய்த தனியார் பள்ளிகள்.. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு.. | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 24, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ரத்து செய்த தனியார் பள்ளிகள்.. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு.. | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 24, 2025 4:33 PM IST

அனைத்துப் பண்டிகைகளையும் கேரள மாணவர்கள் ஒன்றாகக் கொண்டாடும் பாரம்பரியம் சிதைக்கப்படுவதை அரசு ஏற்காது.

மாதிரி படம்
மாதிரி படம்

கேரளாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சில பள்ளிகள் ரத்து செய்ததாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதுபற்றி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் கிறிஸ்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அங்கு புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் மற்ற மாநிலங்களை விடவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் சில பள்ளிகள் மாணவர்களிடம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காகப் பணம் வசூலித்துவிட்டு, பின்னர் திடீரென அந்தப் பணத்தைத் திருப்பி அளித்துவிட்டு கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியிருப்பதாவது-

சில பள்ளிகள் மாணவர்களிடம் கொண்டாட்டத்திற்காகப் பணம் வசூலித்துவிட்டு, பின்னர் திடீரென அந்தப் பணத்தைத் திருப்பி அளித்துவிட்டு கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளன. இது குழந்தைகளின் மனதை புண்படுத்தும் ஒரு கொடுமையான செயல்.

ஓணம், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என அனைத்துப் பண்டிகைகளையும் கேரள மாணவர்கள் ஒன்றாகக் கொண்டாடும் பாரம்பரியம் சிதைக்கப்படுவதை அரசு ஏற்காது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ரத்து செய்த தனியார் பள்ளிகள்.. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு..

Read More

Previous Post

பருத்தித்துறை நகரசபை செயலாளருக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டு

Next Post

ஷாக் மேல் ஷாக்.. நாளுக்கு நாள் அதிரடியாக உயரும் தங்கம் விலை..!

Next Post
ஷாக் மேல் ஷாக்.. நாளுக்கு நாள் அதிரடியாக உயரும் தங்கம் விலை..!

ஷாக் மேல் ஷாக்.. நாளுக்கு நாள் அதிரடியாக உயரும் தங்கம் விலை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin