• Login
Tuesday, December 23, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டு சிறை

GenevaTimes by GenevaTimes
December 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டு சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அரசு கருவூல பரிசுப் பொருட்கள் ஊழல் தொடர்பான  வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தலா  17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்​கப்​பட்டுள்​ளது.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்​ரான் கான் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். அப்​போது சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்​மான், இம்​ரான் கானுக்கு வைரங்கள் பதிக்கப்பட்ட கைக்​கடிகாரத்தை பரி​சாக வழங்​கி​னார். பிரிட்டனின் கிராஃப் நிறுவனம் தயாரித்த குறித்த கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.8.5 கோடி ஆகும்.


பாகிஸ்தான் சட்ட விதி​களின்​படி பிரதமர், அதிபர் வெளிநாட்டு பயணங்களின்​போது பெறும் பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் (தோஷ​கா​னா) ஒப்படைக்க வேண்டும். ஆனால் கைக்​கடிகாரத்தை இம்​ரான்​கான் கருவூலத்தில் ஒப்படைக்காமல் மனைவி புஷ்ரா பீபி​யிடம் அளித்தார். அவர், அந்த கைக்​கடிகாரத்தை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.


கைக்​கடிகாரத்தை வாங்க விரும்பிய நிறுவனம், அதன் மதிப்பு குறித்து கிராஃப் நிறுவனத்திடம் விசா​ரித்​த போது சவுதி இளவரசருக்காக இரு சிறப்பு கைக்​கடி​காரங்​களை மட்​டுமே தயாரித்த கிராஃப் நிறு​வனம், அதில் ஒரு கைக்கடிகாரம் விற்பனைக்கு வருவது குறித்து சவுதி அரேபிய அரசுக்கு தகவல் தெரி​வித்​துள்ளது.


இதுதொடர்பாக சவுதி அரேபிய அரசு தரப்பில் பாகிஸ்தான் பிரதமர் அலு​வல​கத்​தில் தகவல் கோரப்​பட்​ட ​போது ​ விலை உயர்ந்த கைக்​கடிகாரத்தை இம்​ரான் கான் அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் மனைவியிடம் அளித்​திருப்​பது தெரிய​வந்​தது.


அரசு கருவூல பரிசுப் பொருட்கள் ஊழல் தொடர்பான வழக்கை இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள சிறப்பு நீதி​மன்​றம் விசா​ரித்​த போது  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்​ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்​கப்​பட்டுள்​ளது. மேலும் இருவருக்கு தலா ரூ.1.64 கோடி அபராதமும் விதிக்​கப்​பட்​டுள்ளது. 


பாகிஸ்​தானின் ராவல்​பிண்​டி​யில் உள்ள அடி​யாலா சிறையில் இம்​ரான் கானும் புஷ்ரா பீபி​யும் அடைக்​கப்​பட்டுள்​ளனர். அந்த சிறைக்கு நேரில் சென்ற நீதிபதி ஷாரூக் அங்கேயே தீர்ப்பு வழங்கி​உள்ளார். 




Read More

Previous Post

ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒரு முறை விசுவாசமாக இருந்தால், எப்போதும் விசுவாசமாக இருப்போம்: ஜாஹிட் | Makkal Osai

Next Post

நடிகர் சிவகார்த்திகேயன் வந்த கார், மற்றொரு கார் மீது மோதி விபத்து | Makkal Osai

Next Post
நடிகர் சிவகார்த்திகேயன் வந்த கார், மற்றொரு கார் மீது மோதி விபத்து | Makkal Osai

நடிகர் சிவகார்த்திகேயன் வந்த கார், மற்றொரு கார் மீது மோதி விபத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin