• Login
Monday, December 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சபரிமலை தங்​கம் திருட்டு: தொழில​திபர் உட்பட இருவர் கைது!

GenevaTimes by GenevaTimes
December 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சபரிமலை தங்​கம் திருட்டு: தொழில​திபர் உட்பட இருவர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சபரிமலை தங்​கம் திருட்டு வழக்​கில் சென்னையைச் சேர்ந்த தொழில​திபர் உட்பட இரண்டு பேர் கைது செய்​யப்​பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கேரளாவின் சபரிமலை ஐயப்​பன் ஆலயத்தில் துவார பால​கர் சிலைகளின் தங்க கவசம் மற்​றும் கதவு நிலைகளில் பதிக்​கப்​பட்​டிருந்த தங்க தகடு ஆகியவை திருடப்​பட்டுள்​ளன.



இது தொடர்​பாக இந்திய காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த வழக்​கில் திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்ட் முன்​னாள் தலை​வர் உட்பட 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

வழக்கு விசா​ரணை


இந்த வழக்கு விசா​ரணை​யின் ​போது சபரிமலை ஐயப்​பன் கோயில் துவார பால​கர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்​னையை சேர்ந்த பிரபல நிறு​வனத்தின் தலைமை செயல் அதி​காரி பங்​கஜ் பண்​டாரி நேற்று (19.12.2025) கைது செய்​யப்​பட்டார்.

சபரிமலை தங்​கம் திருட்டு: தொழில​திபர் உட்பட இருவர் கைது! | Sabarimala Gold Theft


துவார பால​கர் சிலைகளில் இருந்து திருடப்​பட்ட தங்​கத்தை கர்​நாட​கா​வின் பெல்​லாரியை சேர்ந்த தங்க ஆபரண கடை உரிமை​யாளர் கோவர்​தன் வாங்​கிய​தாக குற்​றம் சாட்​டப்​பட்டுள்​ளதுடன் அவரும் கைது செய்​யப்​பட்டுள்​ளார்.



இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் அதிகாாிகள் திரு​வனந்​த​புரத்​துக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


இந்நிலையில், சபரிமலை ஐயப்​பன் கோயில் தங்​கம் திருட்டு தொடர்​பாக அமலாக்​கத் துறை தனி​யாக விசா​ரணை நடத்தி வரு​கிறது.

இந்த விசா​ரணைக்கு தடை விதிக்​கக் கோரி விசேட புல​னாய்வு குழு சார்​பில் கேரள உயர்நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​ட நிலையில் இந்த ​வழக்​கில் நேற்று (19.12.2025) முக்​கிய உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

வாகன ஓட்டிகள், லாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு: மீறினால் கூடுதல் குற்றப் புள்ளிகள், அபராதங்கள்

Next Post

மஇகாவின் தலைவிதி அடுத்த மாதம் தீர்மானிக்கப்படும் – ஜாஹிட் – Malaysiakini

Next Post
மஇகாவின் தலைவிதி அடுத்த மாதம் தீர்மானிக்கப்படும் – ஜாஹிட் – Malaysiakini

மஇகாவின் தலைவிதி அடுத்த மாதம் தீர்மானிக்கப்படும் – ஜாஹிட் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin