• Login
Monday, December 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

வாகன ஓட்டிகள், லாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு: மீறினால் கூடுதல் குற்றப் புள்ளிகள், அபராதங்கள்

GenevaTimes by GenevaTimes
December 20, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
வாகன ஓட்டிகள், லாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு: மீறினால் கூடுதல் குற்றப் புள்ளிகள், அபராதங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் வாகன ஓட்டிகளுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் 2026 ஜனவரி 1 அமலுக்கு வரும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதிவேகமாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கும், லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தாத உரிமையாளர்களுக்கும் Demerit points என்று சொல்லப்படும் குற்றப் புள்ளிகளும் அதிக அபராதங்களும் விதிக்கப்படும்.

சிங்கப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி அவசியம் – CDA

பிரம்மாண்டமான முறையில் மீண்டும் திறப்பு விழா காணும் “கலாம் உணவகம்”

இது 2026 ஜனவரி 1, முதல் நடப்புக்கு வரும் என்றும் உள்துறை அமைச்சு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இனி, இலகுரக வாகனங்களை ஓட்டுபவர்கள் மணிக்கு 20 கிலோமீட்டர் என்ற வேக வரம்பை மீறினால் அவர்களுக்கு ஆறு குற்றப் புள்ளிகளும் 200 டாலர் அபராதமும் விதிக்கப்படும்.

தற்போது, இந்த விதிமீறலுக்கு 4 குற்றப் புள்ளிகளும் 150 டாலர் அபராதமும் விதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல, வேக வரம்பை மீறி மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 18 குற்றப் புள்ளிகள் வழங்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இதற்கு முன்னதாக, இந்த விதிமீறலுக்கு 12 குறைப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

Friendly ஸ்ட்ரீட்ஸ், பள்ளி மற்றும் முதியோர் வட்டாரங்கள், அதிக பாதசாரிகள் நடமாட்டம் உள்ள சாலைகளில் இனி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

2026 ஜனவரி 1 க்குள் லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை உடனடியாகப் பொருத்துமாறும் போக்குவரத்துக் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

லாரியில் கூண்டு.. பின்புறமாக பூட்டி ஆட்டுமந்தைகள் போல ஏற்றிச்செல்லப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள்: இணையவாசிகள் அதிர்ச்சி

Read More

Previous Post

சன்வே புத்ரா மால் அருகே ஆற்றங்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு | Makkal Osai

Next Post

சபரிமலை தங்​கம் திருட்டு: தொழில​திபர் உட்பட இருவர் கைது!

Next Post
சபரிமலை தங்​கம் திருட்டு: தொழில​திபர் உட்பட இருவர் கைது!

சபரிமலை தங்​கம் திருட்டு: தொழில​திபர் உட்பட இருவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin