• Login
Tuesday, December 23, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா சொத்துக்கள் முடக்கிய அமலாக்கத் துறை.. காரணம் என்ன? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 20, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா சொத்துக்கள் முடக்கிய அமலாக்கத் துறை.. காரணம் என்ன? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 20, 2025 9:49 AM IST

ஒன் எக்ஸ் பெட் சூதாட்ட வழக்கில் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, மிமி சக்ரவர்த்தி, சோனு சூட் உள்ளிட்டோரின் சொத்துக்கள் அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியது.

யுவராஜ் சிங் - ராபின் உத்தப்பா
யுவராஜ் சிங் – ராபின் உத்தப்பா

1000 கோடி ரூபாய் சட்ட விரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.

ஒன் எக்ஸ் பெட் என்ற சட்ட விரோத ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் 1000 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்தி, நடிகர் சோனு சூட், நடிகை நேஹா சர்மா, நடிகை ஊர்வசி ரவுட்டேலாவின் தாயார் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இதனை தொடர்ந்து யுவராஜ்சிங், ராபின் உத்தப்பா, மிமி சக்ரவர்த்தி, சோனு சூட், நேஹா சர்மா, ஊர்வசி ரவுட்டேலாவின் தாய் உள்ளிட்டோரின் 7 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கி உள்ளது.

முன்னதாக, இதே வழக்கில், ஷிகர் தவானுக்குச் சொந்தமான ₹4.55 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், சுரேஷ் ரெய்னாவுக்குச் சொந்தமான ₹6.64 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ₹19.07 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Read More

Previous Post

பத்தனை விபத்தில் ஒருவர் பலி

Next Post

Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post
Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா - குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin