• Login
Tuesday, December 23, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை சர்ச்சை – அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்

GenevaTimes by GenevaTimes
December 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை சர்ச்சை – அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (18) பிரதேச சபையின்
தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது, தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள
“திஸ்ஸ விகாரை” எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில்
பெறப்பட்டிருக்காத நிலை காணப்படுகிறது.

விகாராதிபதியின் பதவி உயர்வு

இந்நிலையில் பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளிற்கேற்ப இக்
கட்டடமானது சட்ட விரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால்
அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை ஒன்று சபையில்
கொண்டுவரப்பட்டது.

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை சர்ச்சை - அதிரடி தீர்மானம் நிறைவேற்றம் | Land Issue Related To Tissa Temple In Jaffna


குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து
தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்தோடு சட்ட விரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதியின் பதவி உயர்வுக்காக
எதிர்ப்பை சபையில் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் பத்மநாதன்
சாருஜனால் பிரேரணை சபையில் கொண்டுவரப்பட்டது.


குறித்த பிரேரணைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சபையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதுடன், பிரதேச சபையின் உறுப்பினர்களால் தையிட்டியில்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் எனவும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

மலாக்கா கடல் பகுதியில் அதிகரித்து வரும் மனித கடத்தல் அச்சுறுத்தல் என்கிறார் உள்துறை அமைச்சர் | Makkal Osai

Next Post

Dhoni | ஒரே நேரத்தில் 4 பேர்… ஓய்வை நோக்கி தோனி? – பிளெமிங்.. உத்தப்பா.. CSK-வின் புதிய பாலிசி… சொல்வது என்ன? | விளையாட்டு

Next Post
Dhoni | ஒரே நேரத்தில் 4 பேர்… ஓய்வை நோக்கி தோனி? – பிளெமிங்.. உத்தப்பா.. CSK-வின் புதிய பாலிசி… சொல்வது என்ன? | விளையாட்டு

Dhoni | ஒரே நேரத்தில் 4 பேர்... ஓய்வை நோக்கி தோனி? - பிளெமிங்.. உத்தப்பா.. CSK-வின் புதிய பாலிசி... சொல்வது என்ன? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin