• Login
Tuesday, December 23, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் எண்ணெய் வர்த்தகம் முடக்கம்…! ட்ரம்பின் அதிரடி உத்தரவு

GenevaTimes by GenevaTimes
December 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் எண்ணெய் வர்த்தகம் முடக்கம்…! ட்ரம்பின் அதிரடி உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானிய எரிபொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் 29 கப்பல்கள் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் அனைத்தின் மீதும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

முறைகேடான கப்பல் போக்குவரத்து நடைமுறைகள் மூலம் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களைக் கடத்தியதாக குற்றம் சாட்டியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

shadow fleet என அடையாளப்படுத்துகின்ற எண்ணெய் நிறுவனங்களில் இருந்து ஏற்றுமதிகளை முன்னெடுக்கும் கப்பல்களுக்கே அமெரிக்கா இவ்வாறு தடை விதித்துள்ளது.

அமெரிக்கா குற்றம்

இது தொடர்பில் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “குறித்த கப்பல்கள் அனைத்தும் காலாவதியானவை, அவைகளின் உரிமையாளர் யார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

எண்ணெய் நிறுவனங்களுக்கும் பல துறைமுகங்களுக்கும் தேவையான சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான உயர்தர காப்பீட்டுப் பாதுகாப்பு இல்லாமல் செயல்படுபவை” என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கிடையில் ஈரானின் இராணுவ மற்றும் ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தும் பெட்ரோலிய வருவாய் தொடர்ந்து முடக்கப்படும் என அமெரிக்க கருவூலத் துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் பயங்கரவாதப் பிரதிநிதிகளுக்கு ஈரான் அளிக்கும் ஆதரவு ஆகிய காரணங்களுக்காக ஈரான் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

ஷின்சோ அபே கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கோரும் அரசுத் தரப்பு – ஜனவரி 21-ல் தீர்ப்பு | Makkal Osai

Next Post

“ஊடகச் சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை அடையாளம் காணுமாறு ஊடகப் பேரவைக்குப் (Media Council) பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.”

Next Post
“ஊடகச் சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை அடையாளம் காணுமாறு ஊடகப் பேரவைக்குப் (Media Council) பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.”

“ஊடகச் சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை அடையாளம் காணுமாறு ஊடகப் பேரவைக்குப் (Media Council) பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin