• Login
Monday, December 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாட்டில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு!

GenevaTimes by GenevaTimes
December 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாட்டில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (18.12.2025) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளாக நாட்டிற்கு எரிவாயு இறக்குமதி செய்து வந்த ஓமன் நிறுவனம் அகற்றப்பட்டு GEO GAS நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கைக்கு லிட்ரோ எரிவாயுவை அன்றிலிருந்து ஓமன் அரசாங்கம் மேற்கொண்டு வந்தது. இந்த லிட்ரோ எரிவாயுவை ஓமன் அரசாங்கம் இன்று வரை வழங்கி வருகிறது.

எனினும், முதலாம் திகதி தொடக்கம் GEO GAS என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த எரிவாயுவை கொண்டு வர GEO GAS எனப்படும் ஒரு சுவிஸ்டர்லாந்து நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

ஆனால் இன்று வரை, எந்த பிரச்சினையும் இன்றி 10 ஆண்டுகளாக எரிவாயுவை கொண்டு வந்த ஓமன் நிறுவனம் அகற்றப்பட்டு GEO GAS எனப்படும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இந்த ஓமன் நிறுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு எரிவாயுவையும் தரநிலை நிறுவனம் கடலின் நடுவில் இருந்து சரிபார்த்தது.

இத்தகைய நிலமைகளால் நிச்சயமாக இலங்கையில் லிட்ரோ எரிவாயு பற்றாக்குறை ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

“5 ஆண்டுகள் தொடர்ந்து லாபம் ஈட்டாத நிலையில் இருந்தால், இழப்பில் இயங்கும் அரசு தொடர்புடைய நிறுவனங்களை (GLCs) சபா மூடக்கூடும்.” – Malaysiakini

Next Post

ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிற்கு ரூ.30.000 அனுப்பும் மத்திய அரசு? – பரவும் தகவல் உண்மை என்ன? | இந்தியா

Next Post
ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிற்கு ரூ.30.000 அனுப்பும் மத்திய அரசு? – பரவும் தகவல் உண்மை என்ன? | இந்தியா

ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிற்கு ரூ.30.000 அனுப்பும் மத்திய அரசு? - பரவும் தகவல் உண்மை என்ன? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin