• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு…!

GenevaTimes by GenevaTimes
December 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கட்டுநாயக்க விமான நிலையத்தில் துருக்கிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



தரையிறங்கும் கியரில் செயலிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு விமானம் அவசரமாக தரையிறங்கத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மீட்புக் குழுக்கள்

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 202 பயணிகளுடன் கட்டுநாயக்கவிலிருந்து விமானம் புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே அதன் தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.




இதையடுத்து, விமானம் தரையிறங்கும் போது ஏற்படும் அபாயங்களைக் குறைக்க விமானி கடலுக்கு மேலே ஒரு முன்னெச்சரிக்கை எரிபொருள் நிரப்புதலை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு...! | Turkish Airlines Emergency Landing In Colombo



இவ்விடயம் தொடர்பிலான அறிக்கை வெளியான நேரத்தில், விமானம் சிலாபம் பகுதிக்கு மேலே சுமார் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்துள்ளது.

அத்தோடு, விமானம் இன்று நள்ளிரவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீயணைப்பு வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் ஓடுபாதையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

கல்வி அமைச்சராகத் தக்கவைக்கப்பட்டதற்கு ஃபட்லினா நன்றி தெரிவிக்கிறார் | Makkal Osai

Next Post

ம.இ.கா – வின் வெளியேற்றம் இந்தியர்களுக்கு ஓர்  இழப்பாகும்

Next Post
ம.இ.கா – வின் வெளியேற்றம்  இந்தியர்களுக்கு ஓர்  இழப்பாகும்

ம.இ.கா – வின் வெளியேற்றம் இந்தியர்களுக்கு ஓர்  இழப்பாகும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin